Trending News

பொது மக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|COLOMBO) பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் பரப்பப்படுவதாகவும், அது அடிப்படையற்றது பொய்ப் பிரச்சாரத்தை நம்பவ வேண்டாம் என்று பொது மக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

Inmate dies at Batticaloa prison

Mohamed Dilsad

‘நாம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்த செய்தியை எத்திவைப்பதற்கு உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள்’

Mohamed Dilsad

தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனின் மீது பரபரப்பு புகார்!!

Mohamed Dilsad

Leave a Comment