Trending News

கடமைகளை பொறுப்பேற்ற புதிய பிரதி காவற்துறைமா அதிபர்

(UTV|COLOMBO) வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ரவி விஜயகுணவர்தன இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் – காங்கேசந்துறையில் உள்ள பிரதி காவற்துறைமா அதிபர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

Related posts

පාස්කු ප්‍රහාරයට වසර 06ක් සම්පූර්ණවීමට පෙර සාධාරණයක් ඉල්ලයි.

Editor O

Rahul Gandhi slams Modi on Indo – Lanka fishermen issue

Mohamed Dilsad

அரச அளவையாளர்களின் போராட்டம் தொடர்ந்தும்?

Mohamed Dilsad

Leave a Comment