Trending News

சரத் விஜேசூர்யவிற்கு அழைப்பாணை

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் சரத் விஜேசூர்யவை ஜூன் மாதம் 21 ஆம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சம்பத் விஜித குமார மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான அனில் வசந்த அல்விஸ் ஆகியோரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சரத் விஜேசூர்ய சமூக ஊடகங்களின் ஊடாக பல்வேறு முறை நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துக்களை தெரிவித்ததாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Elpitiya Local Council election: Polling cards to be distributed

Mohamed Dilsad

Entry road to Katunayake expressway from Peliyagoda temporarily closed from 4th October

Mohamed Dilsad

பா.உறுப்பினர் கே.கே.மஸ்தானை வாள்களால் தாக்க முயற்சி

Mohamed Dilsad

Leave a Comment