Trending News

சற்று முன்னர் இருவர் மீது காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு

(UDHAYAM, COLOMBO) – சிலாபம் – ஆரச்சிகட்டு பிரதேச சபைக்கு அருகில் இருவர் மீது காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பெண்ணொருவரின் தங்க சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் போராளி தூக்கிட்டு தற்கொலை

Mohamed Dilsad

“Britain turning blind eye to corrupt Russian cash” – British MPs

Mohamed Dilsad

கொழும்பில் இடம்பெறும் இந்திய சுதந்திர நிகழ்வில் உஷா உதுப்பின் இசைநிகழ்ச்சி

Mohamed Dilsad

Leave a Comment