Trending News

மழையுடனான காலநிலை

(UTV|COLOMBO) நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள், ஹம்பாந்தொடை மாவட்டத்தில் மாலை இரண்டு மணிக்கு பின்னர் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

Ties between CCD Officers and Kanjipani Imran to be probed

Mohamed Dilsad

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை

Mohamed Dilsad

කෑගල්ලේ ධම්මික බණ්ඩාරට එරෙහිව විශේෂ විමර්ශනයක්

Mohamed Dilsad

Leave a Comment