Trending News

மொரட்டுவை – கட்டுபெத்த விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO) இன்று காலை மொரட்டுவை – கட்டுபெத்த ஸ்ரீ ஞானவிமலாராம விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை மொரட்டுவை காவல்துறை மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகளும் இணைந்து அணைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவலால் அந்த கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, மின்சார கசிவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

சத்தியக் கடதாசி தொடர்பிலான தீர்ப்பு இன்று

Mohamed Dilsad

දිස්ත්‍රික් කිහිපයක උෂ්ණත්වය ඉහළට: වැඩියෙන් ජලය පානය කරන්න

Editor O

All the Venom trailers and clips in one place

Mohamed Dilsad

Leave a Comment