Trending News

வடமேல் மாகாணத்தில் 2 மணி நேரம் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) வட மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து பிற்பகல் 04 மணிக்கு விலக்கப்பட்டு மீண்டும் மாலை 06 மணி முதல் அமுலில் இருக்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 06 மணிக்கு அமுலுக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 06 மணிக்கு நீக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

Wimal Weerawansa further remanded

Mohamed Dilsad

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி – பொலிஸ்மா அதிபரிடம் மக்கள் காங்கிரஸ் நேரில் முறைப்பாடு!!

Mohamed Dilsad

காதலனின் பிரிவை தாங்கமுடியாமல் யுவதி தற்கொலை

Mohamed Dilsad

Leave a Comment