Trending News

வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக இராணுவம் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தும்- இராணுவத் தளபதி

(UTV|COLOMBO) வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக இராணுவம் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதியினால் விடுக்கப்பட்டுள்ள விசேட செய்தியிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது படையினர் நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்தியுள்ளனர்.

தேவை ஏற்படின் ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உயிரிழந்தோர் எண்ணிக்கை 220 பேர் ஆக உயர்வு

Mohamed Dilsad

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் நாளை

Mohamed Dilsad

Advanced Level results released before Dec.31st

Mohamed Dilsad

Leave a Comment