Trending News

வடமேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்

(UTV|COLOMBO) வடமேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (14ஆம் திகதி) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (14ஆம் திகதி) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ශ්‍රී ලංකාවේ ධනවත්ම පුද්ගලයා සතු වත්කම ඇමෙරිකානු ඩොලර් බිලියන 1.6

Editor O

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா ஆனந்திற்கு நடந்த சோகம்

Mohamed Dilsad

කොළඹ මහ නගර සභ අයවැය මාලිමාව දිනයි

Editor O

Leave a Comment