Trending News

சகல பாடசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்-கல்வி அமைச்சர்

(UTV|COLOMBO) பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் இரண்டாம் தவணைக்காக சகல பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தற்போது சகல பாடசாலைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென்றும் பாதுகாப்பு பிரிவின் பரிந்துரைக்கமைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு, அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

බරපතල වංචා පිළිබඳව ජනාධිපති කොමිසමේ වාර්තාව අද ජනපතිට

Mohamed Dilsad

Stringent measures to prevent health hazards in Meethotamulla area

Mohamed Dilsad

கண்டி பொது மருத்துவமனையில் நபரொருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

Mohamed Dilsad

Leave a Comment