Trending News

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த லொறி சிக்கியது

(UTV|COLOMBO) தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவந்த லொறியொன்று பொலன்னறுவை – சுங்காவில பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது , மூன்று சந்தேகநபர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈ.பி.பி.எக்ஸ் -2399 என்ற இலக்கத் தகடு கொண்டலொறியொன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

அனிருத் வீட்டில் மருமகளாகும் மஞ்சிமா?

Mohamed Dilsad

Ban on round pin plugs, sockets from Jan 01

Mohamed Dilsad

Mayweather owes taxes, files petition to wait for McGregor fight

Mohamed Dilsad

Leave a Comment