Trending News

கொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி

(UTV|COLOMBO) கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் மர்​ம பொதி ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு குண்டு செயலிழக்கும் பிரிவு விரைந்துள்ளது.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அங்கு எதுவித வெடிபொருட்களும் இல்லை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

කුඩු ගේන්නෙත් රාජ්‍ය අනුග්‍රහයෙන්, කුඩු අල්ලන්නෙත් රාජ්‍ය අනුග්‍රහයෙන්” – විමල් වීරවංශ

Editor O

සජබ සහ එජාප නායකයින්ට, අනුර යාපාගෙන් සැර ප්‍රකාශයක්

Editor O

பள்ளிவாசல் வளாக நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment