Trending News

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு இழப்பீடு

(UTV|COLOMBO) யாழ்ப்பாணம் – குப்பிளான் தெற்கில் நேற்று மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு 1 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்க யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
முதல்கட்டமாக இன்று காலை 30 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று பிற்பகல் மின்னல் தாக்கியதில், 3 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வர்த்தக சலுகை இரத்து

Mohamed Dilsad

German MPs vote by clear majority to legalise same-sex marriage

Mohamed Dilsad

වත්කම්-බැරකම් ප්‍රකාශ ඉදිරිපත් නොකරන රාජ්‍ය සේවකයන්ට කරන්න යන දේ

Editor O

Leave a Comment