Trending News

டெங்கு நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க கூடிய அபாயம்…

(UTV|COLOMBO) எதிர்வரும் சில நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் டெங்கு நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய தொற்று நோய்கள்
விஷேட மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

டெங்கு நோய் தொற்று காரணமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 13 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பொதுத் தேர்தலில் ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.மு கதிரை சின்னத்தில்

Mohamed Dilsad

ஒழுக்கமிக்க எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி…

Mohamed Dilsad

“Pakistan attaches high value to ties with Sri Lanka” – Imran Khan

Mohamed Dilsad

Leave a Comment