Trending News

தாதியர்கள் நாளை காலை 8 மணிவரை தொடர் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) தாதியர்கள் மற்றும் துணை மருத்துவர் சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று காலை 7 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.
10 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படும் என அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

இனவாதம் நாட்டில் மேலோங்கி இருப்பதாக பாராளுமன்றத்தில் றிஷாட் பதியுத்தீன் முழக்கம்.

Mohamed Dilsad

கொட்டகலை யுலிபீல்ட் தோட்ட மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை

Mohamed Dilsad

අත්අඩංගුවට ගත් සරසවි සිසුන් රිමාන්ඩ්

Mohamed Dilsad

Leave a Comment