Trending News

நிலக்கண்ணிகளை அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி…

(UTV|COLOMBO) வடக்கிலிருந்து நிலக்கண்ணிகளை அகற்றும் முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா உதவிசெய்யவுள்ளது.

இதற்காக மனிதநேய உதவிகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் டொலரை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இருவருட காலத்திற்குள் நிதியை விடுவிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

News Hour | 06.30 AM | 21.11.2017

Mohamed Dilsad

Good Samaritans save wheelchair-bound woman, 72, pushed on train tracks, beaten – [VIDEO]

Mohamed Dilsad

Sri Lankans among highest number seeking Swiss asylum

Mohamed Dilsad

Leave a Comment