Trending News

முன்னாள் கடற்படைத் தளபதி CID யில் முன்னிலை

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் அவரிடம் இன்று நான்காவது நாளகாவும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது.

Related posts

300 ATMs to be installed in main rail stations – Min. Nimal Siripala

Mohamed Dilsad

13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு பின்லாந்து அரசாங்கம் உதவி

Mohamed Dilsad

“Bumblebee” quietly rebooted “Transformers”

Mohamed Dilsad

Leave a Comment