Trending News

இன்று முதல் மின்சார விநியோகம் வழமைக்கு

(UTV|COLOMBO) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்த இரண்டாவது மின்பிறப்பாக்கி இயந்திரம் தற்போது முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதால் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படும் என சக்தி வள அமைச்சு தெரிவித்துள்ளது.

சீர்செய்யப்பட்டுள்ள மின்பிறப்பாக்கி தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்த தொழிநுட்ப கோளரால் கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் இடைக்கிடையில் மின்சார தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள்

Mohamed Dilsad

විශේෂ වෙළෙඳ භාණ්ඩ බදු අඩු නොකිරීමේ තීරණයට අමාත්‍ය මණ්ඩලයේ අනුමැතිය.

Editor O

Sri Lanka High Commission in Singapore launches Mobile Service

Mohamed Dilsad

Leave a Comment