Trending News

நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

(UTV|COLOMBO) பலரிடம் தொழில் பெற்றுத்தருவதாக உறுதியளித்து நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இந்த நபர் ஊவா மாகாண சபையில் தொழில் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ள நிலையில் , சுமார் 25 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை இவ்வாறு மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதுளை பிரதேசத்தில் தனியார் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும் இந்த நபர் , இந்த நிதி மோசடிக்காக மாகாண சபையின் இரண்டு சாரதிகளும் இணைந்து செயற்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

உயிரிழந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களினதும் பூதவுடல்கள்

Mohamed Dilsad

ஹெரோயினுடன் “கடுவலை பபி” கைது…

Mohamed Dilsad

New campaign launched to prevent Dengue

Mohamed Dilsad

Leave a Comment