Trending News

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பில் புதிய வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பில் புதிய தேசிய வேலைத்திட்டமொன்றை நாளைய தினம் நாட்டுக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேபோல் , மனித உரிமை தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் சர்வதேசம் , போதைப்பொருளை தடுப்பதற்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்கவில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

 

 

 

Related posts

இன்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

Mohamed Dilsad

வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளருக்கு மீளவும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் கைது

Mohamed Dilsad

Leave a Comment