Trending News

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது செய்மதி…

(UTV|COLOMBO) இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த செய்மதிக்கு ராவணா -1 என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

இது அளவில் சிறிய செய்மதி என ஆர்த்தர் சி கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

பொறியியலாளர் தரிந்து தயாரட்ன, ஆய்வுப் பொறியியலாளர் துலானி சாமிக்கா ஆகியோர் இணைந்து இந்த செய்மதியை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Navy apprehends 3 Indian fishermen for poaching in Lankan waters

Mohamed Dilsad

ප්‍රභූ ආරක්ෂක සේවයේ සිටි නිලධාරීන් 1,145 දෙනෙක්, පොලිස් ස්ථාන වෙත ස්ථාන මාරුකරමින් වැඩබලන පොලිස්පතිගෙන් නියෝගයක්.

Editor O

“Incumbent Govt. granted many concessions” – Mangala

Mohamed Dilsad

Leave a Comment