Trending News

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டில் இன்றைய தினம் சீரான வானிலை நிலவுகின்ற போதிலும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

Related posts

Al-Hussein not to seek a second term

Mohamed Dilsad

மழையுடன் கூடிய காலநிலை

Mohamed Dilsad

Tangalle bank robbery: Customer injured in shooting

Mohamed Dilsad

Leave a Comment