Trending News

பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) 40 மில்லியன் ரூபா சுங்க வரி செலுத்தாத காரணத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவிட்டுள்ளது.

 

 

 

Related posts

Minister Ravi thanks Finance Ministry staff

Mohamed Dilsad

முதலீட்டு வர்த்தகம் தொடர்பான செயலமர்வு நாளை

Mohamed Dilsad

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கும் தொடர்பு இல்லை

Mohamed Dilsad

Leave a Comment