Trending News

அனுராதபுரம் -மிஹிந்தலை-தாதுகோபுரத்தில் இருந்து புகைப்படம் பிடித்த இரு இளைஞர்கள் கைது

(UTV|COLOMBO) அனுராதபுரம் -மிஹிந்தலை புதபிமே பிரதேசத்தில் உள்ள பண்டைய தாதுகோபுரத்தில் இருந்து புகைப்படம் பிடித்த இரு இளைஞர்கள் காவற்துறையினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூதூர் பிரதேசத்தினை சேர்ந்த குறித்த இளைஞர்கள் இன்று காலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிட்டம்புவ – திஹாரிய பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர் மஹிந்தலை நோக்கி சுற்றுலூ பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியில் இருந்து புகைப்படம் எடுத்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

“Ms.Mccauley committed tirelessly to support the underprivileged” – Minister Bathiudeen

Mohamed Dilsad

Police arrested son for kills his father and mother

Mohamed Dilsad

Mahinda takes oaths as Prime Minister today

Mohamed Dilsad

Leave a Comment