Trending News

“அங்கொட லொக்கா”டுபாய் காவற்துறையினரால் கைது

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது செய்யப்படும் போது தப்பிச் சென்ற பாதாள உலக குழு தலைவர் என அறியப்படும் அங்கொட லொக்கா என்ற மத்துமகே சந்தன லசந்த பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் காவற்துறையினரால் அவர் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக, காவற்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

US Congress delegation from House Armed Services Committee meets President

Mohamed Dilsad

கோட்டாபய முன்வைத்த மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவு

Mohamed Dilsad

20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment