Trending News

“அங்கொட லொக்கா”டுபாய் காவற்துறையினரால் கைது

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது செய்யப்படும் போது தப்பிச் சென்ற பாதாள உலக குழு தலைவர் என அறியப்படும் அங்கொட லொக்கா என்ற மத்துமகே சந்தன லசந்த பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் காவற்துறையினரால் அவர் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக, காவற்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

வாகன விபத்தில் 4 பேர் பலி

Mohamed Dilsad

කොළඹ නගරයේ සහ කොළඹට ඇතුළුවන මාර්ගවල මංතීරු නීතිය අද සිට

Mohamed Dilsad

Suspect sentenced to death over killing three youths in 2006

Mohamed Dilsad

Leave a Comment