Trending News

கலைப்பொருள் விற்பனை கண்காட்சி

(UTV|COLOMBO) இலங்கையின் மிகப் பெரிய திறந்த வெளி கலைப்பொருள் விற்பனை கண்காட்சியான கலாபொல எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைமையில் கலாபொல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு கலாபொல சந்தையின் மூலம் ஒன்றரை கோடி ரூபாவுக்கு மேலான வருமானம் கிடைத்ததாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Related posts

போலிய நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

பசிலின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு

Mohamed Dilsad

பாரமியின் வெற்றி தொடர்பாக சுசந்திகா கூறும் கருத்து

Mohamed Dilsad

Leave a Comment