Trending News

இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்

(UTV|COLOMBO)-பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்குள் குறித்த மோசடி தொடர்பில் 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல மேலும் தெரிவித்துள்ளார். .

 

 

 

 

 

Related posts

விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு

Mohamed Dilsad

More than 40 die as India bus plunges into gorge

Mohamed Dilsad

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Mohamed Dilsad

Leave a Comment