Trending News

மலர்ந்திருக்கும் புத்தாண்டு எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்

(UTV|COLOMBO)-தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது நமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரும் உறுதியான நம்பிக்கை.

அந்த நம்பிக்கை கைகூடும் வகையில் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்.இதுவே எனது எதிர்பார்ப்பாகும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளபொங்கல் வாழ்த்துச்செய்தியில் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

Mohamed Dilsad

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை பின்னணியில் சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் – ஐநா

Mohamed Dilsad

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

Mohamed Dilsad

Leave a Comment