Trending News

தயாசிரி ஜயசேகர தமது கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO)-ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தயாசிரி ஜயசேகர, கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் வைத்து இன்று(10) காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ණය ප්‍රතිව්‍යුහගතකරණයට එකඟතාවයක්.

Editor O

மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி

Mohamed Dilsad

அஹதிய்யா மற்றும் இஸ்லாம் சமய பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்கள் வெளியீடு

Mohamed Dilsad

Leave a Comment