Trending News

எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்காக விசேட ​வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக நாடளாவிய ரீதியில் குருதிப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜீ. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டு வரை நாட்டில் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 318 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

Related posts

ரயில் தடம்புரண்டமை தொடர்பில் விசாரணை

Mohamed Dilsad

ரஷ்யாவில் இடம்பெறவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கைக்கு அழைப்பு

Mohamed Dilsad

හිටපු ජනාධිපති රනිල් ඉන්දියාවට

Editor O

Leave a Comment