Trending News

விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராத உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16ம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.

இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் நாளை வெளியிடப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் இவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

Mohamed Dilsad

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

නේපාලයේ ශ්‍රේෂ්ඨාධිකරණයටත් ගිනි තියයි.

Editor O

Leave a Comment