Trending News

தங்காலையில் 48 மணிநேர நீர் விநோயகத்தடை

(UTV|COLOMBO)-தங்காலை – பலபோத பிரதான நீர்வழங்கல் குழாயில் இடம்பெறவுள்ள சீரமைப்பு பணி காரணமாக நாளை காலை 8.00 மணி முதல் 30 ஆம் திகதி காலை 8.00 மணிவரை 48 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய தங்காலை, பலபோத, கதுருபொக்குன, சீனிமோதர, உனாகூருவ, கொயாம்பொக்க, கொஸ்வத்தை மற்றும் பள்ளிகுடாவ ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

සයිටම් විරෝධතාවයට ලෝටස් වටරවුමේදී කදුළු ගෑස් ප්‍රහාරයක්

Mohamed Dilsad

ඉන්දීය මහ කොමසාරිස්වරයා සහ රිෂාඩ් බදියුදීන් අතර සාකච්ඡාවක්

Editor O

பெண் ஒருவர் சடலமாக மீட்பு

Mohamed Dilsad

Leave a Comment