Trending News

சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்!!!

(UTV|COLOMBO)-காட்டு யானைகளுக்கு உணவுகளை வழங்கும் போதும், புகைப்படங்களை எடுக்கும்போதும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுற்றுலாக்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தில் விடுத்துள்ளது.

காட்டு யானைகளை புகைப்படங்களை எடுக்க முயற்சித்தும், உணவுகளை வழங்க முயற்சித்தும் சிலர் அந்த இடங்களிலேயே காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகினர்.

இதன் காரணமாகவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

Mohamed Dilsad

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான உயர் நீதிமன்ற மனுக்கள்

Mohamed Dilsad

14 சந்தேக நபர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment