Trending News

மேலும் ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி

(UDHAYAM, COLOMBO) – தொடர்ந்தும் அரிசி விலைகளை கட்டுப்படுத்துவதற்காக ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சதொச ஊடாக பாதுகாப்பு தொகையாக பராமரிப்பதற்கு இந்த அரிசி தொகை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

மல்வானை வீடு மற்றும் காணி தொடர்பான தீர்ப்பு இன்று

Mohamed Dilsad

நான்கு மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு

Mohamed Dilsad

ගල් අඟුරු ටෙන්ඩරය සුදුසුකම් නැති සමාගමකට දීලා – පුබුදු ජාගොඩ

Editor O

Leave a Comment