Trending News

ஜனாதிபதி – ஐதேமு இடையேயான கலந்துரையாடல் தோல்வியில் நிறைவு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும் கையொப்பமிட்டு தம்மிடம் பரிந்துரைத்தாலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என ஜனாதிபதி உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அதேவேளை நேற்றைய சந்திப்பும்  எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது.

 

 

 

 

 

Related posts

President makes observation tour to Moragahakanda Project

Mohamed Dilsad

Five men acquitted of gang-raping teenager in Spain

Mohamed Dilsad

මිනුවන්ගොඩ කොවිඩ් පොකුරේ සැඟව සිටිනන්නන්ට දැඩි නීති ක්‍රියාත්මක කරන්න සුදානම්

Mohamed Dilsad

Leave a Comment