Trending News

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை சம்பவம் தொடர்பில், விசாரிக்க CID குழு – பொலிஸ்மா அதிபர்

(UTV|COLOMBO)-இன்று(30) காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்க விஷேட குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

Indian artist Sudarshan Pattnaik to create longest sand Buddha in Sri Lanka

Mohamed Dilsad

අපි ගනුදෙනු කරන්නේ පාක්ෂිකයන්ගේ අභිමතය අනුවයි – නාමල් රාජපක්ෂ

Editor O

Demi Lovato sorry about free Israel trip after facing fan flak

Mohamed Dilsad

Leave a Comment