Trending News

பேருந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் பலி

(UTV|COLOMBO)-யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரைச் சொகுசு பேருந்து ஒன்று நாத்தன்டிய பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

Related posts

மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்

Mohamed Dilsad

நாளை நாடு திரும்பும் ஜப்பானிய கடற்படைக்கப்பல்கள்…

Mohamed Dilsad

கொழும்பை நோக்கி வரும் ஐக்கிய தேசிய கட்சியினரின் வாகன எதிர்ப்பு பேரணி

Mohamed Dilsad

Leave a Comment