Trending News

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.

இதேவேளை இந்த  நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்றைய தினமே இடம்பெற உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

 

 

 

Related posts

China stocks tumble on Trump tariff threat

Mohamed Dilsad

Karunaratne confident Sri Lanka can ‘find a way’ to score runs in South Africa

Mohamed Dilsad

හරක් කටා ඝාතනය කිරීමේ සැලැස්මක් අනාවරණය වේ…!

Editor O

Leave a Comment