Trending News

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது டிசம்பர் 03ம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO)-2018 கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது டிசம்பர் 03ம் திகதி ஆரம்பமாகி 12ம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை 6,56 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும், பரீட்சைகள் 4661 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

දකුණු කොරියාවට, ඇමෙරිකාවෙන් සියයට 25%ක තීරුබද්දක්

Editor O

Sancharaka-Poddo : NEW RELIEF PACKAGE FOR INFORMAL TOURISM SECTOR

Mohamed Dilsad

ஆளுநர் அனுராதா ஜகம்பத் மட்டக்களப்பிற்கு விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment