Trending News

ஆசிரியை செய்த காரியம்…

(UTV|COLOMBO)-தனியார் மேலதிக வகுப்பொன்றில் பாடசாலை மாணவியொருவரை தாக்கிய ஆசிரியையொருவர் சிலாபம் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 29ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிலாபம் – வட்டக்கல்லிய பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய மாணவியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

அதன்படி , 23 வயதுடைய பாடசாலை ஆசிரியை நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Federer withdraws from Rogers Cup in bid to manage workload

Mohamed Dilsad

Bolivian President Evo Morales resigns amid fraud poll protests

Mohamed Dilsad

පළාත් පාලන මැතිවරණය අදාළව මැතිවරණ කොමිෂමෙන් විශේෂ චක්‍රලේඛයක්

Editor O

Leave a Comment