Category : Trending News

Trending News

சகல பாதாள உலகக் கும்பல்களும் ஒடுக்கப்படு;ம் – பொலிஸ்மா அதிபர்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – சகல பாதாள உலகக் கும்பல்களையும் குறுகிய காலத்தில் ஒடுக்கப் போவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சமாதான விஹாரையின் கலசத்தை திரைநீக்கம்...
Trending News

ජනපති ඉන්දියානු සාගර කලාපීය රාජ්‍ය නායක සමුළුව ඇමතීමට සුදානම්

Mohamed Dilsad
(උදයම්,කොළඹ)  – ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන අද ඉන්දුනීසියාවේ පැවැත්වෙන ඉන්දියානු සාගර කලාපීය රාජ්‍ය නායක සමුළුව ඇමතීමට නියමිතය. මේ අතර රජය පිළිබදව දේශපාලන ප්‍රතිවාදීන් මාධ්‍ය ජාල හරහා...
Trending News

பாடகி சுசித்ரா பற்றி பலரும் அறியாத உண்மைகள்!!

Mohamed Dilsad
(UDHAYAM, KOLLYWOOD) – சித்ரா தென்னிந்திய திரையுலக பாடகி. இவர் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு என நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் இவரது ட்விட்டர் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டு பல தமிழ்...
Trending News

பிரபல சின்னத்திரை நடிகை ரகசிய திருமணம்!!

Mohamed Dilsad
(UDHAYAM, KOLLYWOOD) – நடன நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை வழியாக கோலிவுட்டுக்கு வந்தவர் ஆனந்தி. பாலாவின் தாரை தப்பட்டை, பறந்து செல்லவா போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சென்னையை சார்ந்த...
Trending News

வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி நபரொருவர் பலி

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதுண்டுள்ளார். அவர் களுபோவில...
Trending News

அனைவரும் இணைந்து விவசாயத்துறையை வளப்படுத்த வேண்டும் – நஸீர் அஹமட்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாணம் 70 சதவீதம் விவசாயத்தை நம்பியிருப்பதால் அனைவரும் இணைந்து விவசாயத்துறையை  வளப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஏறாவூர் றஹ்மானியா வித்தியாலயத்தில்...
Trending News

மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமை குறித்து கவலை

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 48 வகையான மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமை குறித்து ஒளடத வரத்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன. இந்த விலைக் குறைப்பு காரணமாக தாம்...