Trending News

வாத்துவ 4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் – இருவரும் மீண்டும் விளக்கமறியல்

(UTV|COLOMBO)-வாத்துவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வின் போது 4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Pakistan NDU delegation and Lankan Naval Officers hold talks on matters of mutual interest

Mohamed Dilsad

Bus and three wheeler fares reduced from midnight today

Mohamed Dilsad

Deadline to accept GCE O/L applications extended

Mohamed Dilsad

Leave a Comment