Trending News

மேல் மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் முறைப்பாடு?

(UDHAYAM, COLOMBO) – மேல் மாகாண சபை அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவுறுத்த ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.

மாகாணத்தின் பல அமைச்சர்கள் பொது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதில்லை என ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மேல் மாகாண சபை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தலைமையில் மாகாண சபையின் ஆளும் கட்சி குழுவின் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சரின் முன்னிலையிலேயே குற்றம்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

Mohamed Dilsad

The 43rd DhammasabhaMandapa of “Sadahamyatra” was held at the premises of the Bodhi tree at President’s house

Mohamed Dilsad

හිටපු රාජ්‍ය අමාත්‍ය අනූප පැස්කුවල්ගේ බැංකු ගිණුම් දෙකකට තහනම් නියෝගයක්

Editor O

Leave a Comment