Trending News

சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வு ; 3 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – பொகவந்தலாவை – போகவான பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த 3 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

මාගරින් බදු අඩු කරන ලෙස බේකරි හිමිකරුවන්ගෙන් ඉල්ලීම්

Editor O

அரச பேருந்து இயக்குனர்கள் வேலை நிறுத்தம்

Mohamed Dilsad

8 killed in road accidents over the past 24 hours

Mohamed Dilsad

Leave a Comment