Trending News

வீதி விபத்தில் வௌிநாட்டவர்கள் இருவர் பலி

(UTV|COLOMBO)-தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ – ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வௌிநாட்டவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியொன்றின் மீது வேன் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் 34 வயதுடைய பெண்ணொருவரும் 4 வயதுடைய சிறுமியொருவருமே உயிரிழந்துள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் எல்பிட்டிய மற்றும் களுத்துறை நாகொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lanka craft sector wins free insurance cover for the first time in history

Mohamed Dilsad

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக ரிஷாட் பதியுதீன்

Mohamed Dilsad

காலநிலையில் திடீர் மாற்றம்

Mohamed Dilsad

Leave a Comment