Trending News

கடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை

(UTV|GAMPAHA)-பமுனுகம, தல்தியவன்ன கடலில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ளார்.

தல்தியவன்ன கடற்பகுதியில் குளிக்க சென்ற குழுவில் இருந்த இளைஞன் ஒருவன் அலைக்கு இழுத்துச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி, கரபிங்சாவத்த பகுதியை சேர்ந்த 16 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காணமல் போயுள்ளார்.

பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகளின் உதவியோடு தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Trains on up-country line delayed due to derailment

Mohamed Dilsad

One killed, 43 injured as 2 buses collide

Mohamed Dilsad

SLTB employees salary will be increased from 1st of October

Mohamed Dilsad

Leave a Comment