Trending News

இன்று காலை 9 மணிமுதல் 12 மணிநேர நீர்வெட்டு!!

(UTV|COLOMBO)-மின்சார சபையின் அவசியமான புத்தாக்கல் நடவடிக்கைகள் காரணமாக இன்று காலை 9 மணி தொடக்கம் 12 மணி நேர நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அதன்படி, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கம்பஹா ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும்.

பேஹலியகொட, வத்தளை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலான 12 மணி நேர நீர்விநியோக தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

SLFP appoint new Seat and District Organisers, Dayasiri appointed Kurunegala District Leader

Mohamed Dilsad

விமான நிலையத்தில் ஆர்பாட்டம்

Mohamed Dilsad

President directs Disaster Management Ministry to provide urgent reliefs

Mohamed Dilsad

Leave a Comment