Trending News

சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய பிராந்திய நாடுகள் நிதி வலயமைப்பு இதனை முன்னெடுக்கிறது.

இலங்கை மத்திய வங்கியின் பரிசோதனை ஆய்வு திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Related posts

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

Mohamed Dilsad

Ayagama Bridge vested in the public in Rathnapura

Mohamed Dilsad

இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை…

Mohamed Dilsad

Leave a Comment