Trending News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்பமாகியது.

வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் செம்மணி மயான பூமியில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, நினைவுச் சுடர் ஏற்பட்டது.

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோருடன், வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் தவராசாவும் கலந்து கொண்டிருந்தார்.

எதிர்வரும் 18ம் திகதி வரையில் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் விமானங்கள் இரத்து

Mohamed Dilsad

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி

Mohamed Dilsad

தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

Mohamed Dilsad

Leave a Comment