Trending News

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|COLOMBO) – திருத்தப் பணிகள் காரணமாக சில பிரதேசங்களுக்கு நாளை(17) காலை 08.00 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, களனி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மஹர, கம்பஹா மற்றும் அதனை அண்டிய சில பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாதுவை, வஸ்கடுவ, களுத்துறை தெற்கு/வடக்கு, நாகொட, மக்கொன, பேருவளை, அளுத்கமை மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு 11 1/2 மணி நேர நீட் வெட்டும் அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிலியந்தளை பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்காபொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

Mohamed Dilsad

சிங்கப்பூர் விமான நிலையத்தில் தீ விபத்து!

Mohamed Dilsad

Online booking launched for long-distance private buses

Mohamed Dilsad

Leave a Comment